209. (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.
الترجمة التاميلية
ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
(இது) அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف