4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
الترجمة التاميلية
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
கப்றுகள் திறக்கப்படும் போது,
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),
الترجمة التاميلية - عمر شريف